Friday, September 11

Month: March 2026

*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

News
*'நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள்,...
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

News
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!* ‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார். இன...
*மலையாளம் பேசும் ‘ஆதார்’*

*மலையாளம் பேசும் ‘ஆதார்’*

News
*மலையாளம் பேசும் 'ஆதார்'* *தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்* ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்திலும் 'ஆதார்' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். 'ஆதார்' மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், "2022ம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை

News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை *சென்னை, 19 பிப்ரவரி 2026:* உயர்தர சிகிச்சையில் நேர்த்திக்கும், நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவைக்கும் பெயர் பெற்ற முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையானது, விளையாட்டு மருத்துவப் பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களின் சிகிச்சை பராமரிப்பை மேலும் வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. விளையாட்டு மருத்துவத்தில் காவேரியின் நிபுணத்துவம் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்வதோடு, விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பத...
*ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’ உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் –

*ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’ உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் –

News
*ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் – முன்னோட்டம் இப்போது வெளியானது!* உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது. முன்னோட்டத்தை இங்கே காணுங்கள்: தமிழ் முன்னோட்டம் (YouTube): https://youtu.be/eY5bSz-o5xo ஆங்கில முன்னோட்டம் (YouTube): https://youtu.be/BwntXFBNfOA 'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்...
“திவ்யா”திரை விமர்சனம்.

“திவ்யா”திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :-நாயகன் – ஆர்.ஜே.பி, நாயகி – கேத்தி,வில்லன் – செந்தில், நாயகன் (தாத்தா |பவுன்ராஜ், நாயகி அப்பா – அனந்த் ராம்,நாயகி அம்மா – கலாவதி நண்பர்கள் – சபி, ஜிவி தொழில்நுட்ப குழு விபரம்:- தயாரிப்பு: ஆர்.ஜே.பி மீடியா, தயாரிப்பாளர்: கலாரவி, எழுத்து மற்றும் இயக்கம் : ஆர்.ஜே.பி, இசை: சங்கர் ராம், ஒளிப்பதிவு : செல்வகுமார்,எடிட்டர்: வளர்பாண்டி பாடலாசிரியர்: கவிகண்ணண் மக்கள் தொடர்பு : சரண் படத்தை பார்ப்போம்!; கதாநாயகன் RJP பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த இளைஞன் (சிவா) தாய், தந்தை இழந்து தனது  தாத்தா பாதுகாப்பில்  வளர்கிறார். கல்லூரி படிக்கிறார் ண்பர்களுடன் கல்லலூரியில்  நண்பர்களுடன் ஜாலியாக சந்தோஷமாக சுற்றி வருகிறார் .  கதநாயகி கேத்தா அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேர வரும் போது இவர்களுக்குள் ராகிங் என்ற பெயரில் மோதல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித...
” ஜோய் ஹோம்ஸ் ”  பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!

” ஜோய் ஹோம்ஸ் ” பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!

News
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசா...
” போலீஸ் பேமிலி ” திரைவிமர்சனம்

” போலீஸ் பேமிலி ” திரைவிமர்சனம்

Reviews
தயாரிப்பு : ஆன் தி டேபிள் புரடக் ஷன்ஸ்; இயக்கம் : பாலு.எம். நடிப்பு : காதல் சுகுமார், ராஜாமலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா, சுரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெயகுமார் தங்கவேல் இசை : ஜெயா கே தாஸ். படத்தை பார்ப்போம்: பட ஓப்பனிங்கில் ஒரு இரவு நேர வாகன சோதனையின்போது சந்தேக கேஸில் ஒரு பையனை செக் பண்ணும்போது அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கணடுபிடித்து அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தது அவனை  ஸ்டேஷன் அழைத்து சென்று நாலைந்து போலீசார் அடித்து உதைக்கிறார்கள்.அடி தாங்காமல் மயக்கத்தில் இருக்க அவனை கொணடு சென்று ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறார்கள்.  மதுரையில் இருக்கும் பிரபல தாதா பருத்திவீரன் சரவணன் மகன்தான் அந்த இளைஞர் என்பதை  போலீசார், மயக்கநிலையில் இருக்கும் அந்த இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறம் போட்டுவிட்டு வருகிறார்கள் பொழுது விடிந்த போட்டுவிட்டு வந்த அவனை ம...
“கொலைச்சேவல்” திரை விமர்சனம்.

“கொலைச்சேவல்” திரை விமர்சனம்.

Reviews
ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா – கவுசல்யா பாலா தயாரித்திருக்கும் கொலைச்சேவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர். துதிவாணன் நடிகர்கள்  கலையரசன் – காளி, தீபா பாலு – அனுசுயா, பாலசரவணன் – குமார், கஜராஜ் – தாஸ், விஜய் சத்யா – மூர்த்தி, ஆதவ் சந்திரா – அன்பு,  மற்றும் பலர் படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: பி.ஜி.முத்தையா, இசை: சாந்தன், எடிட்டர்: அஜய் மனோஜ், கலை இயக்குனர்: சரவண அபிராமன், பிஆர்ஒ: நிகில் முருகன் படத்தை பார்ப்போம் ஒரு குக்கிராமத்தில் வாழும் காளி (கலையரசன்), பக்கத்து ஊரைச் சேர்ந்த அனுசூயா (தீபா பாலு) என்பவரைக் காதலிக்கிறார் இவர்களின் காதலுக்கு  அனுசூயா பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் வெளியூரில் குடியேறி அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இரு ஆண்டுகள் கழித்து, அனுச...