Sunday, May 31

Recent Post

இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

Recent Post
*உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்கள...

“சட்டென்று மாறுது வானிலை” திரை விமர்சனம்.

Recent Post
சட்டென்று மாறுது வானிலை' (Sattendru Maarudhu Vaanilai) என்பது மே 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படமாகும்.  நடிகர்கள்: ஜெய் (Jai), மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு மற்றும் கருடா ராம். இயக்குநர்: பாபுவிஜய். கதைக்களம்: காதல், திரில்லர் மற்றும் குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆதரவற்றவரான ஜெய் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அமைச்சர் மகளான மீனாட்சி அப்பாவின் செயல்கள் பிடிக்காமல் பெண்கள் விடுதியில் தங்குகிறார் மீனாட்சி கோவிந்தராஜனை முதல் நாள் சந்தித்து மூன்றாம் நாள் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் தேனிலவுக்கு கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கே  இவர்கள் தங்கியுள்ள கெஸ்ட்வுஸ் உரிமையாளர் கருடாராம் தன்கெஸ்ட் வுஸ்ஸில் தங்கும் இளம் ஜோடிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து சந்தோஷ படுத்துவது  அவர்களுக்கு நல்லவனாக தன்னை ...

*பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!*

Recent Post
*பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!* ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற...

*’ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

Recent Post
*'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்* தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்... தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து ... இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த பரபரப்பான அறிவிப்பை ...
இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? ‘அந்தோனி’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? ‘அந்தோனி’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

Recent Post
'அந்தோனி' பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! அந்தோனி' உலக சினிமா தரத்துடன் உள்ளது : 'உலக சினிமா' பாஸ்கரன் பேச்சு! எங்கள் வாழ்க்கையை ஜன்னல் வழியே பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள் : 'அந்தோனி' படத் தயாரிப்பாளர் பேச்சு! இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? 'அந்தோனி' பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி! இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் 'அந்தோனி' : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடி...
“மைலாஞ்சி” திரை விமர்சனம்.

“மைலாஞ்சி” திரை விமர்சனம்.

Recent Post
தயாரிப்பு : டாக்டர் அர்ஜூனன் இயக்கம் : அஜயன்பாலா நடிப்பு : ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப், சிங்கம்புலி, முனிஸ்காந்த் ஒளிப்பதிவு : செழியன் இசை : இளையராஜா கதைகரு: சித்தி கொடுமையால் தவிக்கும் நாயகி கிரிஷா இரு கதநாயகனை காதலிக்கிறார் யாரை கரம் பிடித்தார்  , படத்தை பார்ப்போம் சித்தி கொடுமையால் தவிக்கும் ஹீரோயின் கிரிஷா குரூப், அதிலிருந்து  தப்பிப்பதற்காக தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார் இதற்கிடையில், ஊட்டிக்கு அறிய வகை பறவைகளை போட்டோ எடுக்க வரும் ஹீரோ  ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப்பை நட்பு கிடைக்கிறது பிறகு அவளை மனதளவில் காதலிக்க, அவளோ தன்னுடைய சென்னை காதலன் அவருடன் சேர்த்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்  காதலிக்கும் பெண்ணுக்காக காதலை தியாகம் செய்ய நினைக்கிறார் ஹீரோ. இதற்கிடை...
‘அரிசி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘அரிசி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Recent Post
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும்,விவசாயிகளையும...
RMV THE KINGMAKER — அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்

RMV THE KINGMAKER — அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்

Recent Post
RMV THE KINGMAKER — அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம் சென்னை: அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது. ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக இருந்தார்.திரு. ஆர். எம். வ ீரப்பன் அய்யாவின் சேவை,ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது. அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற...

“தேசிய தலைவர்” திரைவிமர்சனம்

Recent Post
.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோரின் தயாரிப்பில் ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில்,தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் " என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது "தேசிய தலைவர்"  இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷீர் நடித்திருக்கிறார். மேலும் பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – அகிலன், படத்தொகுப்பு:கே.ஜெ.வெங்கட்ரமணன்,மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்திரி, அக்டோபர் 30 இப்படம் வெளியானது படத்தை பார்ப்போம் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம்...