“மாயபிம்பம்” திரை விமர்சனம்.
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில் உருவாகி, KJ சுரேந்தர் தயாரித்தும் இயக்கியும் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘’மாயபிம்பம் இந்த படத்தில், புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன் உள்ளிட்ட பலர் நடிகர்கள் மற்றும் இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.
கதைகரு:.
கிரமத்து மருத்துவ மாணவன் சிறைகைதியானன் அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ..
படத்தை பார்ப்போம்:
2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது
கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான்கு இணைபிரியாத நண்பர்கள் அதில் ஆகாஷ் மருத்துவ மாணவன் வீட்டில் அனைவர...
