“அம்… ஆ”திரைவிமர்சனம்
மலையாளத்தில் திரைக்கு வந்து சில மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது அம்… ஆ.. என்ற திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.. சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது..
தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தேவதர்ஷினி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்..
கதைகரு :வாடகை தாய் வாழ்க்கை பிரச்சனையும் மற்றும் தாய்மை ஏக்கத்தையும் சொல்லும் படமாக உள்ளது.
படத்தைப் பார்ப்போம்
கேரளாவில் ஒரு மலைப்பகுதி யாருமே இல்லாத பகுதியில் தன் பேத்தி ஒரு ஊமை அவளுடன் தனியாக வசித்து வருகிறார் யாருடனும் நெருங்கி பழக மாட்டார், தன் பேத்தியை யாரிடமும் கொடுக்க மாட்டார் தேவதர்ஷினி.. அந்த மலைப் பகுதியில் ரோடு போடும் காண்ட்ராக்ட் சொல்லி திலீப் போத்தன் வருகிறார்.. ஊர் கவுன்சிலர் வீடு வாடகை அமைத்து கொடுக்கிறார் இருந்தாலும் வந்த ரோடு காண்ட்ராக்டர் மக்களுடன் சகஜமாக பழகிக் கொண்டி...
