“Bomb” திரை விமர்சனம்.
அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார், அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாம் படம் கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள்.
கதைகரு
இரண்டு சாமிகளால் (2 பாறைகளால்) பிரிந்திருக்கும் கற்பனையான கிராமங்கள் தான் காளப்பட்டி, கம்மாய்பட்டி. சாமிகளை வைத்து ஊர் சண்டை போடும் கதை
படத்தை பார்ப்போம்:
காயகம்மாபட்டி என்ற ஊரில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த ஊரில் எல்லோரும் ஒன்றுகூடி சாமி சாமிதரிசனம் மலைமேல் வரும் ஜோதியை பார்த்தால் ஊர் மற்றும் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை.
அந்த நேரத்தில் மலையில் இருந்து ஒரு கல் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது பெரிய கல் ஒரு சாமி, சிறிய கல் இன்னெரு சாமி எனவும் ஊர் இரண்டாக பிளவு பட்டது பெரிய கல...
