இரவுப்பறவை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார் தொல்.திருமாவளவன்
இரவுப்பறவை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார்
தொல்.திருமாவளவன்
-----------------------------------------------------
வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் உருவான இரவுபறவை படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்த்து அதன் கருத்தை கூறினார்.
ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேலாக முகாம்ங்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் குடியுரிமை உண்டு என்றாலும் கூட இந்தியாவில் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்காரர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் உள்ளனர்.அவர்களைப் பொறுத்தவரை இதுதான் தாயகம். இச்சூழலில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ளது .இக்கருத்தை மையமாக வைத்து இயக்குனர் வேதாஜி பாண்டியன் இயக்கி இருக்கிறார்.இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிற...
