Saturday, July 25

Month: October 2019

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் தொகுப்பாளினி ஃபரினா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா,அஞ்சறை பெட்டி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஃபரினா ஆசாத் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகைகளில் முக்கிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தார். தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரினா ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. தற்போது தனது செல்லமகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை ஃபரின...
எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினை...